Dec 14, 2008

பசியும் பக்தியும்


பசிக்குச் சோறு கேட்கும்

குருட்டுப் பிச்சைக்காரனை விரட்டிவிட்டு

தினமும் அரை லிட்டர் பாலும்

சர்கரைப் பொங்கலும்

கடவுளுக்கு…….

என் துன்பத்தைக் கண் திறந்து காண வா

என்ற வேண்டுதலோடு………..


3 comments:

Vinoth said...

nice thought

சந்துரு said...

உவமையின் உச்சம் !!! short and sweet ;)

அரங்கப்பெருமாள் said...

கேவலம்... மன்னிக்க,கவிதையைச் சொல்ல்லவில்லை.. சமூக அவலங்களை சொன்னேன்..

Post a Comment