Dec 14, 2008

பக்தி


நான்
இறைவனை வணங்குவது
வேண்டுதலுக்காக அல்ல…
பக்தி செய்கையில் ஏற்படும்

உணர்வலைகளை
அனுபவிப்பதற்காக மட்டும்……………

No comments:

Post a Comment