Dec 14, 2008

தாயின் அருமை


கூட்டுக்குள் இருந்தபோது

வெளியே பறக்கத்துடித்த மனது

கூட்டை விட்டு பிரிந்து வந்ததும்

ஏங்குகிறது….

தாய் ஊட்டிய பழைய சாதத்திற்கும்

அவள் அணைப்பு தந்த கதகதபிற்கும்…….


2 comments:

சந்துரு said...

குறைந்த வரிக்களில், எளிய சொற்கள், நிறைந்த பொருள்.

அரங்கப்பெருமாள் said...

விடுதியில் தங்கிப் படிக்கும்போது எழுந்த உணர்வு.வெளிநாட்டில் வாழும்போதும் மாறவில்லை.. அருமை..

Post a Comment