Dec 14, 2008

சுவாசமானவன்



அவனையே தன்

உயிர் வளியாய் சுவாசித்தாள்……..

உயிருடன் கலந்தவனை

வெளியே விட விருப்பமில்லை….

அவனே அவளின்

கடைசி மூச்சாகிப் போனான்..


No comments:

Post a Comment