Mar 1, 2009

மூடநம்பிக்கை


விதவை எதிரே வந்தால்
போன காரியம் கெட்டுவிடுமாம்
பூனை குறுக்கே வந்தால்
அபசகுணமாம்.....
மூடநம்பிக்கையின் பிடியில்
குண்டுச்சட்டிக்குள் குதிரை ஒட்டுபவனே...
ஒரு நாள் நன்றாகக்
கண்ணாடியைப் பார்த்துவிட்டு போ...
என்ன நிச்சயம்...
மறுநாள் நீ உயிருடன் இருப்பாய் என்று????

2 comments:

Anonymous said...

நல்லதொரு சாட்டையடி கவிதை தோழி!

தொடருங்கள்!

Unknown said...

னிலா , பழைய காலம் இப்போ இல்லை.

Post a Comment