Jan 8, 2009

பத்திரிகைச் சுதந்திரம்


கத்தி முனையை விட
பேனா முனை கூர்மையானதாம்
சொன்னான் ஒரு பைத்தியக்காரன்...
இன்று பேனா முனைகளால்
கிழித்தெரியப்படும் உண்மைகளெல்லாம்
தம் கத்தி முனைகளால்
பேனாக்களை காவு
வாங்கிக்கொண்டிருகின்றன...

No comments:

Post a Comment