சில நினைவுகள்
இரவுகளின்
சில நிமிடங்களைக்
கடன் வாங்கிக்கொள்கின்றன..
பிடித்த வரிகளுக்கிடையில்
லயித்த நொடிகள்
தூக்கம் களைத்துச்
செல்ல
கணத்த இதயத்துடன்
கவிதைக் காடுகளுக்குள்ளே
இரவின் உலாவல்
நிகழ்ந்தேறிக்கொண்டிருக்கிறது!!!
சில நினைவுகள்
இரவுகளின்
சில நிமிடங்களைக்
கடன் வாங்கிக்கொள்கின்றன..
பிடித்த வரிகளுக்கிடையில்
லயித்த நொடிகள்
தூக்கம் களைத்துச்
செல்ல
கணத்த இதயத்துடன்
கவிதைக் காடுகளுக்குள்ளே
இரவின் உலாவல்
நிகழ்ந்தேறிக்கொண்டிருக்கிறது!!!
2 comments:
கவிதைக் காடுகளில்
இரவின் உலாவலில்
வாசனையும் உடனழைத்துப் போகின்றீர்கள்..
அருமை..!
நன்றி!!!
Post a Comment