Jan 29, 2013

உயிருணர்ந்த மொழி

தமிழெழுத்தில்
ஒரேழுத்து குறைவதை
உன் இன்மை உணர்த்திச்சென்றது..

என் எழுத்தில்
உயிர்மட்டும் குறைவதாய்
என் கவிதை இடித்துரைத்தது...

"நீ" அருகிலின்றி
என் தமிழ் மட்டும்
உயிருணர்ந்து இசைத்திடுமோ?? 

1 comment:

maya said...

Super..super..nice lines..

Post a Comment